வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இந்தியாவுக்கு பேச யோக்கியம் இல்ல!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

  ஈழ பிரச்சனையா, பிற நாட்டில் குண்டுவெடிப்பா உடனே அறிக்கையை வெளியிடுவதில் இந்தியாவுக்கு பஞ்சம் இல்லை...

இவனே பின்னாடி கழுவலாயாம் , அடுத்தவன கழுவ சொல்றான்!...பாரு பா!

இந்தியா ஜனநாயக நாடு! தூ.. இனிமே அப்புடி சொல்லவே கூடாது...
ஜனநாயக பெயரையே கொச்சை படுத்தி வருகிறார்கள்...

 ஈழ-தில் என்ன நடக்கிறதோ அதே தான் காஷ்மீரத்திலும்   நடக்கிறது...
இவன்லாம் பேசுறான், அங்க வெளில தெரியுது, இங்க மூடி மறைக்க படுத்து அவ்ளோதான்,



 ராணுவ அடக்குமுறை, இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கூண்டோடு கற்பழிப்பு....



மும்பை, குஜராத்-ல்  இசுலாமிய சிறுபான்மை தாக்குதல்...



   ஒரிசா, கர்நாடக -ல் கிருத்துவ சிறுபான்மை தாக்குதல்...



பீகாரில், சில மாநிலங்களில் தலித் மீது தாக்குதல்!...
இன்னும் தமிழ்நாட்டில் கூட ஜாதி பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இரட்டை குவளை முறை உள்ளது என்பதே உதாரணம்!


 
 இந்திய நாட்டின் முன்னால் பிரதமர் ஒருவர், ஒரு மத மாநாட்டில் இந்தியாவில் பெருபான்மை-இன மக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கூறினார்....

  இதனை உலக தொலைகாட்சிகள், வெளிச்ச மிட்டு காட்டியும் ஒரு   புரோச்சனம் இல்லை!...

   இதனால்  இந்தியாவுக்கு, ஜனநாயகம் பத்தி பேச யோக்கியம் இல்ல!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP