திங்கள், 20 ஜூன், 2011

ரங்கசாமி, ஜெகன்மோகன் காங்கிரஸில் மீண்டும் இணைகிறார்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியாக கட்சி ஆரம்பித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆந்திராவை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி  ஆகியோர் விரைவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இனைய உள்ளனர்....

இது சம்மந்தமாக, சோனியா காந்தி பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளார், புதுவைக்கு மத்திய அமைச்சர் நாராயண சாமி மற்றும் புதுவை காங்கிரஸ் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர், இதனை தொடர்ந்து புதுவை காங்கிரஸ் கட்சி தலைவராக முதல்வர் ரங்கசாமி விரைவில்  தேர்ந்தடுக்க படுவார் ...



இன்னும் சட்டசபையில், பெரும்பான்மையை நிறுபிக்காத போதிலும், அவர் முதல்வராக தொடர்கிறார்... ரங்கசாமி!..

ஆந்திராவில், மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையில் ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்....

மீண்டும் இணையும் பட்சத்தில், ஆந்திர முதல்வர் பதவி அல்லது வேறு சில பதவிகள் அளிக்க காங்கிரஸ் ஒத்து கொண்டுள்ளது...

இதனை தொடர்ந்து ஜெகன் மோகன், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இனைய உள்ளார்!....



அதே போல தமிழகத்தில், காங்கிரஸ் கூட்டணி மாற்றத்தை விரும்புவதாக சில முக்கிய புள்ளிகள் தெரிவித்துள்ளனர் ....


1 கருத்து:

IP