ஞாயிறு, 19 ஜூன், 2011

ஈழ இனப்படுகொலை விவகாரத்தில் - ராஜபக்சே , கருணாவின் பெயர் சேர்ப்பு!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஈழ இனப்படுகொலை விவகாரத்தில் ராஜபக்சே வின் பெயர் மற்றும் அவருடைய சகோதரர் பெயர் மற்றும் பொன்சேகா பெயர் சேர்க்க பட்டு இருந்தது, 

இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி ராஜபக்சேவின் ஆதரவு ஆளான, துரோகி கருணாவின் பெயரும் சேர்க்க பட்டுள்ளதாக தெரிவித்தனர்....

அல்- ஜசீரா தொலைகாட்சிக்கு சிறப்பு பெட்டி அளித்த, அமெரிக்க நீதிபதி டொனால்டு இதனை தெரிவித்தார்....

கருணா, ஈழ படுகொலைக்கு முக்கிய மூளையாகவும் செயல்பட்டார் என்று நீதிபதி  டோனல்ட் தெரிவித்தார், டக்லஸ் தேவானந்தா பெயரும் இடம் பெற்றுள்ளது....

அதேபோல, இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது...

பொன்சேகாவின் தூக்கு தண்டனை தள்ளிபோடும் இலங்கை  அரசு?

 காரணம் என்னவென்றால், இலங்கை ராஜபக்சே தான் குற்றவாளி என்பது ஊர் அறிந்த உண்மை, இதிலிருந்து தப்பிக்க, அவர் பழி-யை பொன்சேகாவின் மீது போட்டு தப்பித்து கொள்ள நினைக்கிறார் ராஜபக்சே!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP