என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
புரட்சிகர பேச்சாளர், இயக்குனர், நாம் தமிழர் அமைப்பின் ஒருகினைபாளர் என பல பன்முகத்தன்மை கொண்ட சீமான், தற்பொழுது நடிகை ஒருவரின் வன்கொடுமை புகாருக்கு ஆளாகியுள்ளார்.....
அந்த நடிகை, கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட விஜயலெட்சுமி.. தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்...
தமிழில் ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர்...
நேற்றைய தினம், சென்னை போலீஸ் உயரதிகாரியிடம் புகார் மனுவை அளித்தார்.. அந்த மனுவில் சீமான் தன்னை பாலியல் வன் கொடுமை செய்தும் மற்றும் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது....
இதனை தொடர்ந்து 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, சீமான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது ...
சீமான் தன்னுடைய சித்து விளையாட்டை சினிமா நடிகையிடம் காட்டிவிட்டர்போல!....
இதற்க்கு சீமான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது!...
இருக்காத பின்னே, அந்த நடிகை கன்னடதுகாரி அவளை திருமணம் முடித்தாள்.. தன்னடைய தமிழ் இமேஜ் பாதிபடயும்னு நினைச்சிருப்பார் போல !...
சட்டம் தன் கடமையை செய்தால் போதும்!...
குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்!
நிரபராதிகள் விடுவிக்க படவேண்டும் !....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக