செவ்வாய், 10 மே, 2011

ஓட்டு பதிவுக்கு பின்- எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளீயிடு!

என்னங்க சொல்றிங்க, 
ஆமாங்க...



ஏப்ரல் 13 - எல்லாரும் ஓட்டு போட்ட பிறகு எடுக்க பட்ட கணிப்பு என்று பிரபல பத்திரிக்கைகளும் .. கருத்து கணிப்பு நிறுவனங்களும் வெளியிட்ட விவரங்கள்.....


இந்தியா டுடே!.. அவுட் லுக்!...  இந்து!... மற்றும் மும்பை & டெல்லி சேர்ந்த தனியார் நிறுவனங்கள்  மேற்கொண்ண்டுள்ளன!...

அதன் படி:

அதிமுக கூட்டணி ஏற குறையே 140  இடங்கள் வெற்றி பெறுமாம்....
திமுக கூட்டணி 93  இடங்கள் வெற்றி பெறுமாம்!...

மற்ற சில நிறுவனங்கள் நடத்தியே கணிப்பில்...

திமுக கூட்டணி 135  இடங்களும் ...
அதிமுக 99 இடங்களும் பெறுமாம்.....


என்னமோ எதோ தெரியேல......


ஆனா ஒன்னு! சொல்றேன் 
கடந்த மக்களவை தேர்தலில் இதே மாதிரி  கணிப்புகள்.. அதிமுக அணியே அதிகமான இடங்களை வெற்றி பெரும் என்றனர்....
ஆனால் நடந்தது என்ன, திமுக கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றியது  நினைவிருக்கட்டும் ....


இத்தேர்தலில் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன... என்பதே உண்மை...


உண்மையா சொல்ல போனா....


அதிமுக ஓட்டு-களை பிஜேபி 20 தொகதிகளுக்கு மேல் பிரித்துள்ளது என்று  சொல்றாங்க...உண்மை நிலவரம் தெரியேல......


அதே போல் சிறுபான்மை ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கு விழுந்துள்ளதாக தென்படுகிறது.....


இம்முறை அழகிரி கோட்டை மதுரை... மாறப்போதாம்!,

இதே நினைச்சு! கவலை படாதிங்க...

பொறுத்துருங்க மே 13  வரை.... நண்பகல் 12  மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP