வெள்ளி, 13 மே, 2011

மண்ணை கவ்விய மதுரைக்காரன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமங்க....

தேர்தல் நடந்து  முடிஞ்சிருச்சு, கணிப்புகள் பொய்யானது....
குறிப்பாக நக்கீரன் கணிப்பு நாரிபோச்சு.... வாயே வச்சுகிட்டு சும்மா இருக்கணும்... இல்லேன்னா இப்படி தான்....

அது இல்ல நம்ம மேட்டர்.....

கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சருமான அழகிரி.. . என்ன சொன்னாரு திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும்னு சொன்னாரு , ஆனா என்னாச்சு 20 தொகுதி வெற்றிபெர்ரதுக்கு நாக்கு தல்லிபோச்சு!.....

மதுரை கோட்டை சொன்னவரு..... அங்க தான்  பெரிய ஓட்டை !..... அணைத்து தொகுதியுமே அவுட்!......... சொல்லபோன மதுரையே வாஷ் அவுட்!..........



பணத்தை குடுத்தா, ஓட்டு போட்ட்ருவாங்க நினைச்சாங்க ஆனா பணத்த வாங்கிட்டு ஆப்பு வச்சுட்டாங்க!...
மதுரைக்காரன் மூஞ்சில மன்ன புசிட்டாங்க....

இன்னொரு ஆளு சினிமாவுல இவரு காமெடி பீஸ், ஆனா இன்னைக்கு உண்மையிலேயே காமெடி பீஸ் ஆயிட்டாரு....

பயந்துக்கிட்டு மதுரைல தஞ்சம் புகுந்துட்டாறு!... 
தனி மனித தாக்குதல் எந்த ஒரு தேர்தலையும் தீர்மானிக்காது.... பொறுமைகாத்த விஜயகாந்த் இன்று எதிர் கட்சி தலைவர்........



2 கருத்துகள்:

  1. பெயரில்லா14 மே, 2011 அன்று AM 1:51

    இதே அறிவையும் மெட்சூரீட்டைய்யும் உம்மூர் மக்கள் எல்லா விடயங்களிலும் காட்ட வேண்டும். நடிகனுக்கும் நடிகைக்கும் கட அவுட் வைத்துப் பாலாபிசேகம் செய்வது, அருவாள் கலாட்சாரம், ஜாதிக்க்லாச்சரம், எய்ட்ஸ் தமிழகத்தில் இரண்டாவது இடம் - இன்ன பிற நாற்றங்களுக்கு முடிவு கட்டுவார்கள் என்றால், மதரைக்காரன் நான் எனநீங்கள் சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  2. மதுரைக்கு மட்டுமா ஆப்பு மொத்த குடும்ப ஆட்சிக்கும், ஊழலுக்கும் சேர்த்து... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

IP