வெள்ளி, 11 மார்ச், 2011

ஜப்பான் நிலநடுக்கம், நடுங்க வைத்த ராட்சச அலைகள்!!!!.....

தொழில் வளர்ச்சியும், தனிநபர் வளர்ச்சியும் கண்ட குட்டி நாடான ஜப்பான்!!


இன்று ராட்சச அலைகளால் அடிபட்டு ஆடிபோய் இருக்கிறது...  ரிக்டர்  அளவுகோலில் 8 . 9 என்று பதிவாகியுள்ளது... 
கடல் நீர், நகரத்துக்குள்ளே புகுந்து.. நகரம் கடலாகியுள்ளது!!..
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.. பல கோடி மதிப்புள்ள பொருள்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன ...
ராணுவம், மக்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுவருகிறது....


காரணம்:
             
                பூமிக்கு அருகில் சந்திரன் வருவதே காரணம் என்று விஞ்யான ரீதியில் பதில் அளித்து உள்ளனர் விஞ்யானிகள்... மார்ச் 11  - 19  வரை, கடல் பகுதியில் நிலநடுக்கமோ அல்லது மற்ற இயற்க்கை சீற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்....

இந்தியாவுக்கு சுனாமி வர வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளனர்....

பயப்பட வேண்டாம் படைத்தவன் பாத்துகொள்வான்!!!

1 கருத்து:

IP