வியாழன், 10 மார்ச், 2011

திசை மாறும் இளசுகள்!!!...

உலகம் ரொம்ப மாறிபோச்சு....
என்னங்க சொல்றிங்க  ஆமாங்க... படிக்கிற வயசுல "படுக்கை" - பத்தி யோசிச்சா, இது ஒன்னும் அமெரிக்கா இல்ல, இந்தியா தான், அந்த அளவுக்கு இளசுகள் "காம"  மோகத்தில் உள்ளனர் போல...
நேற்று கூட, பீகார் மாநிலம் பாட்னாவில், நடந்த கூத்து என்ன தெரியுமா..
ப்ரொவ்சிங் சென்ட்டர் என்ற பெயரில், விபச்சாரம் செய்த மாணவ, மாணவிகளையும் போலிசார் கைது செய்துள்ளனர் ..
பெற்றோர்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பினால், அவர்கள் செய்கின்ற செயல்களை பாதிர்களா!...

கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆயிரக்கணக்கான விபச்சாரங்கள் இந்திய பெரு நகரங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது,

இதற்க்கு காரணம்:
                      அந்நிய மோகமும், வறுமையும், அந்த வீணாப்போன "காமக்" காதலும் தான் காரணம்...... 

சென்னை, மும்பை, டெல்லி  போன்ற பெரு நகரங்களில் நடப்பது வாடிக்கையாகியுள்ளது......
நம்முடைய சகோதர,சகோதரிகள் இப்படி வீண்போவதற்கு  நாம் காரணமாக கூடாது ....

அந்த வழியில் அவர்கள் போவதை, தடுக்க முயற்சிப்போம் ....
உங்களில் நானும்!!!....

1 கருத்து:

  1. அப்பிடி போடுங்க பாஸ்......
    நான் உங்க போலோவர் ஆயிட்டன்...
    நம்ம பக்கமும் வந்திட்டு போங்க சார்..
    http://www.koothatkatru.blogspot.com/

    பதிலளிநீக்கு

IP