செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

நடிகர்களை நம்பாதிங்கே!..

நடிக்க வருகிறார்கள்!.... நாடலா நினைக்கிறார்கள்!.... 
ஒரு படம் நடித்து விட்டாலே வருகிறது முதல்வர் ஆசை போல! 
படத்தில் நல்லவர்கள் போல் இருந்து உண்மையில் நயவஞ்சகர்களாக இருக்கிறார்கள், வருவோம் விசயத்துக்கு இப்பே நம்ம ஊருலே அரசியல் கட்சி நிமிசத்திற்கு ஒன்னு உருவாகுது , அதிலே பாதி நடிகர்கள் இன்னொரு பாதி சாதி கட்சி, மக்களை பிரித்து பகை உணர்வை தூண்டுகிறார்கள் ..... 
முதலில் வருவோம் நடிகர் விச(ஜ)ய்.. அப்பாவின் வழிகாட்டுதலோடு வந்தார்.. சினிமா துறைக்கு .. தி மு க மற்றும் சன் டிவி - யின் உதவியுடன் உயர்ந்தார்.. அவருக்கும் வந்தது அரசியல் ஆசை, காங்கிரஸ் -ல் சேர முன்வந்தார், ஓப்பந்தம் ஓட்டை ஆகிவிட்டதால், ஓடிவிட்டார். ( நம்முடையே மீனவர்களையும் , சகோதரர்களையும் அழிக்க ஆயுதம் வழங்கியது தான் இந்த காங்கிரஸ் )  காலம் கனிந்தது .........


புகைச்சலுக்கு உள்ளாக்க பட்டார்... இப்போது மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கே உள்ளார்... காங்கிரஸ் க்கு எதிராகவே களம் இறங்க உள்ளார் ! 
இவரின் சுய நலத்துக்காக நாம் இவர் பின்னல் போக முடியுமா !?...
 இவரை போல் இன்னும் பலர் உள்ளனர் .. அவர்களில் முக்கியமனவர்களில் சிலர்..

* விஜயகாந்த் 
* சீமான் 
* கார்த்திக்
* சரத்குமார் 
* கருணாஸ் ...
* கொசுறுகள் ..... 



1 கருத்து:

IP