செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

உச்சகட்டம் ... உற்சாகம் ... உலககோப்பை.....


உலகிலேயே, மக்கள் பார்க்க கூடியே இரண்டாவது விளையாட்டுபோட்டி கிரிக்கெட், அனைவரும் அறிந்ததே... ஓரிரு நாளில் தொடங்க இருக்கிறது உலககோப்பை கிரிக்கெட் போட்டி அதுவும் இந்தியாவில் சொல்லவாவேண்டும் எதிர்பார்பிர்க்கு... கலை கட்ட தொடங்கியது டிக்கெட் விற்பனையும், பெட்டிங்கும்....
பண மழையில் நனைய இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியமும் , உலக கிரிக்கெட் வாரியமும் ....
இந்த முறையாவது, உலககோப்பையை இந்தியா வெல்லும் என நம்பிக்கை உச்சத்தில் உள்ளது. ஆதலால் விளம்பரத்துக்கும் , பெட்டிங்குக்கும் ஏக மோக வரவேற்ப்பு தான்....

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததால் புது பலத்துடன் களம் இறங்க உள்ளது...
இந்தியா உலககோப்பையை வெல்லும், என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள், அதுவும் இந்தியாவில் நடப்பதால் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ...

பொறுத்து இருந்ந்து பாப்போம் !

கோப்பையை வெல்லுமா என்று! 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP