திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கைதாகிறார் அழகிரி, அரசு தீவிரம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, விரைவில மத்திய அமைச்சர் அழகிரி கைதாக வாய்புகள் பிரகாசம் அடைந்துள்ளன....

குறிப்பாக, அழகிரி வலது, இடது ஏற குறையே எல்லா சாககளும் ஜெயிலில் இருப்பதால்...

கொசுறுகள் மட்டும் பாக்கி!

அண்ணனும் அங்கே தான் போக போகிறார், கூடிய விரைவில்...



எஸ்ஸார் கோபி, பொட்டு சுரேஷ். அட்டாக் பாண்டி, தளபதி ஆகியோரிடம்   விசாரணை நடந்து வருகிறது இதில் முக்கிய தகவல் சிக்கி இருப்பதாகவும், அனைவரும் அழகிரி பெயரை சொல்கிறார்களாம்!...

அது போக,  பொட்டு சுரேஷ் அழகிரிக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்படுவதால்...

அழகிரி தரப்பு அச்சம் அடைந்துள்ளது...

அழகிரி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிகின்றன...

இது சமந்தமாக முக்கிய ஆவணங்கள் பிரதமர்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ....

ஜெ- வின் பார்வை அழகிரி மேல்பட்டுவிட்டதுனு சொல்லுங்கோ!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP