புதன், 27 ஜூலை, 2011

திமுகாவை கலங்கடித்த கண்ணிகள்!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


கடந்த வாரம் நடந்த பொதுக்குழு, உப்பு சப்புன்னு முடிஞ்ச்சு பா!...
மீடியாகளின் எதிர்பார்ப்பு புஷ்சானது...


ஸ்டாலின், அழகிரியின் தலைவர் யுத்தம், தள்ளி போட்ட கருணாநிதி, செயல் தலைவர் பதவி கேட்ட ஸ்டாலினுக்கு, அழகிரி முட்டு கட்டையாக இருந்தார்!...


நடந்தது பொதுக்குழு-வாக இல்லை, தனது மகளுக்கு ஜாமீன் வேண்டி நடைபெற்ற கூடமாகவே இருந்தது...


இதனால் கழக உ.பிகள் வெறுமெனே திரும்பி போனதுதான் மிச்சம்...


இது போக மறுமுனையில், திமுகவினரை குறி வைத்து தாக்கும் முயற்சியில்
நில அபகரிப்பு  வழக்கை துரிதபடுதினார், முதல்வர் ஜெ!...


இந்த வழக்கில் ஒட்டு மொத்த திமுகவையும் அழிக்க திட்டமிட்டுள்ளார் போல!...




குறிப்பாக, மதுரை , சேலம் , திருச்சி போன்ற பகுதிகளில் வழக்குகள் தீவிரபடுத்தபட்டுள்ளன...


மதுரை அண்ணனின், அல்ல கைகள் ஏற குறைய  கலி சாபிடுகிறார்கள், இதனால் அண்ணனின் மதுரை மவுசு மக்கி கிடக்கிறது..


அடுத்து சேலம், வீரபாண்டியார்!... அமைச்சராக இருக்கும் போதே பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நம்ம ஆளு சொல்லவா வேணும்...


அரசு கேபிள் டிவி  மூலம்,  சன் டிவி அடக்கும் முயற்சிகள் ஜருராக நடந்து கொண்டு இருக்கிறது !...
போதாதைக்கு சன் பிச்சர்ஸ் வழக்கும் அரசுக்கு ஊக்கம் தான்!...


ஒரு கண்ணியால் திமுக ஆட்சி போனது !


இன்னொரு கண்ணியால் திமுகாவே இல்லாமல் போய்விடும்போல!


மொத்தத்தில் திமுகவை ஆட்டி படைப்பது கண்ணிகள் தாணு சொல்லுங்க...


இதனால் திமுக வலுவிழந்து நிற்கிறது!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP