சனி, 4 ஜூன், 2011

பிரபாகரன் இறக்கவில்லை!... வெளிவர்ராத மரண முடிச்சுகள்!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...


விடுதலை புலிகளின் தலைவரும், தமிழ் இளைஞர்களின் எழுச்சி நாயகனும் வேலு பிள்ளை பிரபாகரன்!.. இறந்தார் என்று செய்தியை பரப்பியது, இலங்கை ராணுவம்.....

அதை உறுதிபடுத்த வில்லை! இன்னும்!.. அப்ப எப்டி சொல்லலாம் என்று நினைக்கலாம்...





இதை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்...

இலங்கை வீழ்த்திவிட்டோம் என்றும்!...
தமிழ் அதரவு மக்கள் இன்னும் உயிருடன் கனடா-வில் வாழ்கிறார் என்றும்!..
சிலர் மௌனம் சாதிக்கின்றனர்!...

ஆனால் பிரபாகரனை, இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்த வில்லை என்பது உண்மை...

அவருக்கு, சிறுநீரக கோளறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக கூறுகின்றனர்...

சிலர், போர் நடைபெற்ற காலத்தில் தலைவர் கனடாவிற்கு சென்று விட்டதாக கூறிகின்றனர்....

அதே போல, விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது உண்மையே...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்றும் சிலர் நம்புகின்றனர்!...

தன்னுடைய பெயரை வைத்து, சில தமிழ் சுயநல அரசியல்வாதிகள் அரசியல் செய்வது பிடிக்கவில்லை என்று, பிரபாகரன் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் சொன்னதாக கூறப்படுகிறது!...

புலிகள் இயக்கத்தையும் மற்றும்  நம்முடைய உடன் பிறவா சகோதர சகோதரிகள் அழிவுக்கு காரணம், நம்முடைய எட்டப்ப குணம் கொண்ட தமிழனே!... 


> முக்கிய மாணவர்கள் :

> கருணா 
> கருணாநிதி 
> சுப்பரமணிய  சுவாமி 
> ஜெயலலிதா 
>காங்கிரஸ் கட்சியினர்....

இது தவிர இலங்கையில் வாழும், சில சுயநல தமிழர்களும் தான்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP