வெள்ளி, 17 ஜூன், 2011

ஈடு கொடுக்க முடியாது!- உதிர்ந்தவை

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அவள் சுமந்த பத்து மாதமும்!

உன்னை வெளித்தள்ள அவள்
பெற்ற வலியும்!

நீ உலகத்தை பார்த்த பொழுது
அவள் அடைந்த இன்பம்!....

உன்னால் ஈடு கொடுக்க முடியாது இவ்வுலகில்!.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP