என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
நேற்று வரை பாசமாக பழகிவிட்டு, தன்னுடைய புத்தியை காட்டிவிட்டார் அந்த பார்பன பெண்!!!(ஜெ )...
கூட்டணி கட்சிகளை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்.. ஜெ !!!
புலம்பும் கட்சிகள்!!!
கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதியை ஒதுக்கி விட்டு, அந்த தொகுதியிலே தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தினால்!!!
அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள், முன்றாவது அணி அமைக்க முடிவு செய்துள்ளனர்...
விஜயகாந்தின் தேமுதிக-வை தலைமையாக கொண்டு அணி அமைக்க திட்டமாம்!!!
இதற்க்கு கலைஞர் தேவல பா!!! ராச தந்திரி ராச தந்திரி தான்!
பெரியார் சொல் கேட்டால் தானே:
தந்தை பெரியார் கூறுவார், பார்பனை கண்டால் பத்து அடி தள்ளி நில் என்று... ( நம்மிடம் பாகுபாடு உண்டாக்கியது அவன்தானே நினைவில்லையா )
பார்பனுடன் பழகுநீர்கள் காட்டிவிட்டான் அவனுடைய பாசிச புத்தியை!!!
இனியாவது திருந்துங்கள்!!!...
தமிழனாய் ஒன்றினைவோம்!
தலை நிமிர்ந்து வாழ்வோம்!
பார்பனையும், பாசிசத்தையும் வேர் அறுக்க ஒரு அணியில் கூடுவோம்!
நீங்கல்லாம் வேணாம் !! போங்கோ னா!
raja has committed fraud, so do u call raja's butti as "Dalit Butti". Kanimozhi too has involved in fraud do you call kanimozhi butti as " Dravida Butti"?
பதிலளிநீக்குஇதுக்கு பெயர் தான் அந்த பார்....னவா?
பதிலளிநீக்கு