வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்னா ஹாசரே- பூச்சாண்டி தனம்! (பின்னால் காவி தனம்)

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

   இரு நாட்களாக, இந்தியா முழுவதும் பேசப்பட்ட குரல் அன்னா ஹாசரே சொல்றாங்க....

 அப்புடிலாம் ஒன்னு இல்ல, இவரு தன்னுடைய சுய லாபத்துக்கும், சில காவி  அமைப்புகளின் துண்டுதலின் பேரில் தான் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்...

ஏன்?..

  ஊழல்!                                                    ஊழல்!                                               ஊழல்!

 அனைத்து கட்சியினரும் ஊழல் என்ற அன்பளிப்பை பெறுவதுண்டு! அதற்க்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல...

   அன்னா ஹாசரே போராட்டத்திற்கு  இந்தியா முழுவதும் ஆதரவு இல்லை ஏன்?...

   குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் ஆதரவு உள்ளது, அங்கு என்ன நடக்கிறது என்றால் பள்ளி செல்லும் மாணவர்களை பள்ளிக்கு போகவிடாமல் போராட்டத்திற்கு செல்லும் படி  அரசு நிர்பந்திக்கிறது!....

அதை பார்பன தொலைகாட்சிகள் (ஊடகங்கள் ) வேறு விதமாக சித்தரித்து உள்ளன....


  மக்களவை தேர்தல் வந்தால், பிஜேபி தனிபெரும்பான்மை பெறாது, அதே போல் பிஜேபி தலைமையில் ஆட்சியை மக்கள் விரும்புவது குறைவு...

   இதனை கருத்தில் கொண்டு, பிஜேபி அன்னா ஹாசரே- பகடைக்காயை பயன்படுத்துகிறது....

 இதற்கிடையில் நேற்றேயே  தினம், ஹாசரே-வை , ரவிசங்கரும் பில்டப் ராம்தேவும் சந்தித்து உள்ளனர்...


யார் இவர்கள் ?

இருவரும் கருப்பு  பண மன்னர்கள்... 


  ரவிசங்கருக்கு 30 ஆயிரம் கோடி சொத்தும், ராம்தேவுக்கு 15ஆயிரம்கோடி சொத்திருக்கு பா!

 சொல்ல போனால், காவியாளர்கள் ஹாசரே போர்வையில் நடத்தும் அரசியல் நாடகமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP