வெள்ளி, 15 ஜூலை, 2011

ஓடிய கலாநிதி ஒளி மங்கிய சன்!

என்னங்க சொல்றிங்க 
ஆமாங்க,

பழிவாங்கும் படலம் தொடங்கிடுத்து....

நித்து வின் சித்து விளையாட்டுகளை, அம்பல படுதியதால்... மதிப்பு இழந்த 
நித்து, போட்ட வழக்கில் கலாநிதி கோட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியது நீதி மன்றம்.....


இதற்க்கு பயந்த "கலா" , எங்கே கலி சாப்பிடும் நிலை வந்துவிடுமோ என்று விமானத்தில் சுச்சுலாந்துக்கு பறந்து விட்டார்... 



இந்த நிகழ்வு ஜெ-க்கு மகிழ்ச்சியே தருதோ இல்லே யோ கண்டிப்பா தினமலருக்கும் , குமுதத்துக்கும் அளவில்லா மகிழ்ச்சியே....

சன் நிறுவன தலைவரும், மேலாளரும் இல்லாததால் சன் குழுமம் போகும் பாதை தெரியாமல் பரிதவிக்கிரது...

இதனால், குலை நடுங்கிய சன் தரப்பு தனக்கு சொந்தமான பத்திரிக்கையில் , முதல் மற்றும் கடைசி பக்கதில் முழு நீள அளவில் ஜெ- சொத்து குவிப்பு பற்றி  விமர்சித்தும்....

இடை இடையே, சன் டிவியை அழிக்க பாக்குராங்கனு முருக்கு விக்கிரவன் முதல் வாட்சுமென் வரை பேட்டி எடுத்ததாக சொல்லி தன்ன தானே ஆறுதல் படுத்திக்கிச்சு சன் தரப்பு....


என்ன செய்ய, 

ஊ ரு வைத்தெரிச்சல்
சும்மா விடுமா... 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP