திங்கள், 2 மே, 2011

ஒசாமா மரணமும்! அமெரிக்கா பொய்மையும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
நேற்று-யே தினம், உலகம் முழுவதும் வலம் வந்த செய்தி மாவீரன் ஒசாமா மரணம் என்று!...
ஆனால் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது, நேற்றேயே  செய்தி உண்மைதானா என்று!..
அமெரிக்கா உளவு அமைப்பு சொன்ன விசயங்களும் நம்ப முடியாதாக இல்லை.... 
கடந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் இடத்தை உறுதிபடுத்தியே பின்! ஏன்? 10  மாதங்களுக்கு பிறகு சுட வேண்டும்!...
ஏன் காலதாமதம்?...
ஏப்ரல் 29  ஆணை பிறப்பிக்க வேண்டும் ?
இடம் தெரிந்த உங்களுக்கு, உயிருடன் பிடிக்க  வழியில்லையா?...

அதாவது மாவீரன் ஒசாமாவை, ஒற்றன் ( மா மா )  வேலை பார்த்து பிடித்தது வேசி மகனான அமெரிக்கா!... ஏப்ரல் 28  ஒசாமாவிற்கு மயக்க மருந்தை கலக்க செய்து குடிக்க செய்து நியபாகத்தை இழக்க செய்து அதன் பின் சுட தொடங்கிருக்கிறது  அமெரிக்கா, அதன் பின் யாருக்கும் தெரியகூடாது என்பதற்காக அந்த கட்டிடத்தை தீ- யிட்டு உள்ளனர்....

உண்மை தெரிந்துவிடும்  என்பதற்காக மரபணு சோதனை கூட பன்னாமால் உடலை கடலில் தூக்கிஎரிந்துள்ளது!... 
ஏன் ? உலக வல்லரசு  பயப்படுகிறது, இறந்த உடலுக்கு!....

அமெரிக்கா வை  எதிர்த்தால் உலக பயங்கரவாதியா !..... 
தன் இனத்தை அழிக்க நினைத்தவனை! எதிர்த்தான்!.... மாவீரன் ஒசாமா !...

இந்த நிலைக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் !....

அமெரிக்கா - வின் அழிவு! மிக நெருக்கத்தில்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP