சனி, 19 பிப்ரவரி, 2011

மீண்டும் மிரட்டும் மின்வெட்டு!!!....


தமிழகத்தில் தற்பொழுது மின்வெட்டு வழமையாகியுள்ளது, ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று....
சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் இரண்டு மணிநேரமாக இருந்த மின்வெட்டு, கடந்த இரு நாட்களாக மூன்று முதல் நான்கு மணிநேரமாக  உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்....
மின்வெட்டு தொடரும் ஆனால், திமுக-வின் வெற்றி எட்டா "கனி" ஆகிவிடும்...
   
   அய்யா மின்வெட்டு வீராசாமி அவர்களுக்கு வேண்டுகோள் :

  
       வெளி மாநிலத்துக்கு மின்சாரத்தை விற்பதை தவிர்த்து!
        தன்னிறைவு பெற்ற பிறகு மின்சாரத்தை விற்றால் நல்லா இருக்கும்!

          தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும் !....  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP